578
சென்னை, திருவொற்றியூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப் பையிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனதாக, தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். அமுலு என்பவர் தனது தம்பி மனை...

547
சென்னையில் பேருந்து எங்கே வந்துக் கொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறிந்துக் கொள்ளும் சிட்டி பஸ் சிஸ்டம் 2025 ஜூலையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ...

975
சென்னை அமைந்தகரை அருகே ஓடிக் கொண்டிருந்த மாநகர பேருந்தின் தரைப் பலகை உடைந்து ஓட்டையான நிலையில், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் அந்த துவாரத்தின் வழியாக சாலையில் விழுந்த விபரீதம் அர...

1522
காஞ்சிபுரம் பகுதிகளில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் ஜன்னலை பிடித்துக் கொண்டு படிக்கட்டில் தொங்குவதை தவிர்ப்பதற்காக ,பேருந்துகளில் பக்க வாட்டு ஜன்னல் பகுதிகளை இடைவெளி இல்லாமல் இரும்பு ...

2868
பெரம்பூர் அருகே, ஓடும் பேருந்தில் ஏறியதை நடத்துனர் கண்டித்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 42 தட எண் கொண்ட மாநகர பேருந்து, இன்று காலை பெரம்ப...

6602
சென்னை வியாசர்பாடி, கணேசபுரம் சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கிய மழை நீரில், மாநகர பேருந்து சிக்கிக் கொண்டது. மணலியில் இருந்து பிராட்வே நோக்கி பயணிகளுடன் சென்ற 64c என்ற மாநகர பேருந்து, சுரங்கப்பா...

3394
சென்னை கோயம்பேடு அருகே, அரசு மாநகர பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை சென்ற அரசு பேருந்தில் பயணித்த ம...



BIG STORY